அரசியல்

விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஆர்.எஸ் பாரதி

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

* திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றிய பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருமான வரித்துறை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.


* எனவே, உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்