அரசியல்

திமுக எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி

கடந்த 2012-13-ல் முறையாக வரி செலுத்தாததாக கூறி நோட்டீஸ் அனுப்பிய பின் 2016-ல் மிகத்தாமதமாக வரி செலுத்தினார் என அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்த் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் ஆஜராகாமல் கதிர் ஆனந்த் இருந்த நிலையில், ஜாமினில் வரக்கூடிய வாரன்ட்டை வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தது. நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானதை தொடர்ந்து, அவர் மீதான வாரன்ட் ரத்து செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு