அரசியல்

திமுக எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி

கடந்த 2012-13-ல் முறையாக வரி செலுத்தாததாக கூறி நோட்டீஸ் அனுப்பிய பின் 2016-ல் மிகத்தாமதமாக வரி செலுத்தினார் என அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்த் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் ஆஜராகாமல் கதிர் ஆனந்த் இருந்த நிலையில், ஜாமினில் வரக்கூடிய வாரன்ட்டை வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தது. நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானதை தொடர்ந்து, அவர் மீதான வாரன்ட் ரத்து செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை