தி.மு.க. எம்.எல்.ஏ.வை மட்டும் கைது செய்வது ஏன் என நயினார் கேள்வி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்கண்டேயனை மட்டும் கைது செய்வது ஏன் என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த கைது நடவடிக்கை குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.