அரசியல்

ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய மண்டபத்துக்கு 'சீல்' வைத்த தேர்தல் அதிகாரிகள்...

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர், ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து பள்ளி வாசல்களின் தலைவர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறி, அந்த மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை