அரசியல்

ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய மண்டபத்துக்கு 'சீல்' வைத்த தேர்தல் அதிகாரிகள்...

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர், ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து பள்ளி வாசல்களின் தலைவர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறி, அந்த மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு