அரசியல்

ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய மண்டபத்துக்கு 'சீல்' வைத்த தேர்தல் அதிகாரிகள்...

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர், ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து பள்ளி வாசல்களின் தலைவர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறி, அந்த மண்டபத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை