அரசியல்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான் - ஸ்டாலின்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நொடியே மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தந்தி டிவி

தி.மு.க. கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயகுமார் ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்று கூறிய அவர், வரும் 18ம் தேதியை அதற்கு வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை