அரசியல்

கேட்கப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் ஆஜர் - கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 6.30 மணி நேரம் விசாரணை

தந்தி டிவி

திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம், சுமார் ஆறரை மணி நேம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 3-ஆம் தேதி, காட்பாடியில் உள்ள அவருடைய வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரூபாயையும், வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி ஆஜாரானார். அப்போது கேட்கப்பட்டிருந்த ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மீண்டும் ஆஜரானார். அவரிடம் ஆறரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்