அரசியல்

கேட்கப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் ஆஜர் - கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 6.30 மணி நேரம் விசாரணை

தந்தி டிவி

திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம், சுமார் ஆறரை மணி நேம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 3-ஆம் தேதி, காட்பாடியில் உள்ள அவருடைய வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரூபாயையும், வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி ஆஜாரானார். அப்போது கேட்கப்பட்டிருந்த ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மீண்டும் ஆஜரானார். அவரிடம் ஆறரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்