அரசியல்

கேட்கப்பட்ட ஆவணங்களுடன் மீண்டும் ஆஜர் - கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 6.30 மணி நேரம் விசாரணை

தந்தி டிவி

திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம், சுமார் ஆறரை மணி நேம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 3-ஆம் தேதி, காட்பாடியில் உள்ள அவருடைய வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரூபாயையும், வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி ஆஜாரானார். அப்போது கேட்கப்பட்டிருந்த ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மீண்டும் ஆஜரானார். அவரிடம் ஆறரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை