அரசியல்

திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வந்தார். அப்போது கூட்டத்தில் மைக்கை வாங்கி பேசிய ஒருவர், ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி பேசினார்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது..

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி