எ.வ.வேலு பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூடி சிரித்த காட்சி சட்டப்பேரவையில் கவனம் ஈர்த்தது.