அரசியல்

"தி.மு.க., காங். கூட்டணி ஒன்றுமே செய்யவில்லை" - தமிழிசை

"மோடி அரசு பெற்று தந்த பொருளாதார வெற்றி" - தமிழிசை

தந்தி டிவி

மத்திய அரசை தொடர்ந்து குற்றச்சாட்டி வரும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க காங்கிரசைவிட பலம் வாய்ந்த கூட்டணியை பாஜக அமைக்கும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்