அரசியல்

"தி.மு.க., காங். கூட்டணி ஒன்றுமே செய்யவில்லை" - தமிழிசை

"மோடி அரசு பெற்று தந்த பொருளாதார வெற்றி" - தமிழிசை

தந்தி டிவி

மத்திய அரசை தொடர்ந்து குற்றச்சாட்டி வரும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க காங்கிரசைவிட பலம் வாய்ந்த கூட்டணியை பாஜக அமைக்கும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"