அரசியல்

"தி.மு.க., காங். கூட்டணி ஒன்றுமே செய்யவில்லை" - தமிழிசை

"மோடி அரசு பெற்று தந்த பொருளாதார வெற்றி" - தமிழிசை

தந்தி டிவி

மத்திய அரசை தொடர்ந்து குற்றச்சாட்டி வரும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க காங்கிரசைவிட பலம் வாய்ந்த கூட்டணியை பாஜக அமைக்கும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை