அரசியல்

"தி.மு.க., காங். கூட்டணி ஒன்றுமே செய்யவில்லை" - தமிழிசை

"மோடி அரசு பெற்று தந்த பொருளாதார வெற்றி" - தமிழிசை

தந்தி டிவி

மத்திய அரசை தொடர்ந்து குற்றச்சாட்டி வரும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க காங்கிரசைவிட பலம் வாய்ந்த கூட்டணியை பாஜக அமைக்கும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்