அரசியல்

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு" - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அது மிகுந்த மன வேதனையையும், கவலையும் அளிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அது மிகுந்த மன வேதனையையும், கவலையும் அளிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், கொடூர கொலை சம்பவங்கள் தொடர்வதாகவும், அதை இரும்பு கரம்கொண்டு அடக்காமல் தமிழக அரசு மெத்தனப் போக்கோடு உள்ளதாகவும் தினரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை