அரசியல்

ரூ.40,000 கோடி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக சர்ச்சை : முன்னாள் மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் மறுப்பு

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், தாம் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், தாம் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசின் நிதிக்கு மாற்றியதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்