அரசியல்

ரூ.40,000 கோடி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக சர்ச்சை : முன்னாள் மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் மறுப்பு

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், தாம் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், தாம் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசின் நிதிக்கு மாற்றியதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்