அரசியல்

"திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மற்றும் தினகரனை எதிர்கொண்டு 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்