அரசியல்

டெல்லி வன்முறை : அமித்ஷா அறிக்கை - இதுவரை 2600 பேர் கைது

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக, 4 சிறப்பு புலனாய்வு குழு வசம் 50 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, அமித்ஷா தெரிவித்தார்.

தந்தி டிவி

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக, 4 சிறப்பு புலனாய்வு குழு வசம் 50 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, அமித்ஷா தெரிவித்தார்.

சாட்சியங்கள் அடிப்படையில் இரண்டாயிரத்து 600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் தனிநபர் சுதந்திரம் தொடர்பான உச்சநீதிமன்ற விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 1922 பேரின் முகங்கள், மென்பொருள் உதவியுடன் தான் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆதார் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறிய அமித்ஷா, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு