அரசியல்

மேடையில் தேம்பி தேம்பி அழுத டெல்லி அமைச்சர் அதிஷி

தந்தி டிவி

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது, டெல்லியில் கல்விப் புரட்சியை வடிவமைத்த மனிதருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் அதிஷி தெரிவித்தார். டெல்லி துவாரகாவில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கியதற்காக மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தவறான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அதிஷி, சில நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுதார்....

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்