அரசியல்

மேடையில் தேம்பி தேம்பி அழுத டெல்லி அமைச்சர் அதிஷி

தந்தி டிவி

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது, டெல்லியில் கல்விப் புரட்சியை வடிவமைத்த மனிதருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் அதிஷி தெரிவித்தார். டெல்லி துவாரகாவில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கியதற்காக மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தவறான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அதிஷி, சில நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுதார்....

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"