அரசியல்

மேடையில் தேம்பி தேம்பி அழுத டெல்லி அமைச்சர் அதிஷி

தந்தி டிவி

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது, டெல்லியில் கல்விப் புரட்சியை வடிவமைத்த மனிதருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் அதிஷி தெரிவித்தார். டெல்லி துவாரகாவில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கியதற்காக மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தவறான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அதிஷி, சில நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுதார்....

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்