அரசியல்

மேடையில் தேம்பி தேம்பி அழுத டெல்லி அமைச்சர் அதிஷி

தந்தி டிவி

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது, டெல்லியில் கல்விப் புரட்சியை வடிவமைத்த மனிதருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் அதிஷி தெரிவித்தார். டெல்லி துவாரகாவில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கியதற்காக மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தவறான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அதிஷி, சில நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுதார்....

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்