அரசியல்

"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசியல் சதி" - டெல்லி பிரசாரத்தில் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுவதற்கு மாணவர்கள் தூண்டப்படுகின்றனர் என பிரதமர் மோடி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுவதற்கு மாணவர்கள் தூண்டப்படுகின்றனர் என பிரதமர் மோடி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில், சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும் கூறினார். ஷாகீன் பாக்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டதை, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தூண்டி வருகின்றன என்றும், நாட்டின் அமைதிக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். ஷாகின் பாக் போராட்டத்தால், டெல்லி மக்கள் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல சிரமங்களை சந்திக்கின்றனர் என்றும் மோடி குறிப்பிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி