அரசியல்

''நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்'' - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை முறையாக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முறையால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள், குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை