அரசியல்

''நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்'' - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை முறையாக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முறையால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள், குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு