அரசியல்

''நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்'' - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை முறையாக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முறையால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள், குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்