அரசியல்

"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார். டெல்லியில், காணொலி மூலம் உரையாற்றிய அவர், சலூன் கடைகள் திறக்கப்படும் என்றும், ஆனால் அதே சமயம் ஸ்பாக்கள் மூடப்படும் என்றும் கூறினார். பொது முடக்க தளர்வுகள் குறித்து 5 லட்சம் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஜூன் 5 -ஆம் தேதிக்குள் 9,500 படுக்கைகள் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை கிடைக்கப்பெறும் என்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு என்றும், அவர் குறிப்பிட்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு