விசாரணைக்கு பயந்து பாஜகவிடம் இபிஎஸ் அடிமையாகிவிட்டார்- தயாநிதிமாறன் வருமானவரித்துறை, அமலாக்கதுறை விசாரணையில் இருந்து தப்பித்து கொள்ள தமிழ்நாட்டை பாஜகவிடம் அடமானம் வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சிக்கிறார் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.