அரசியல்

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது - பினராயி விஜயன்

பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு 16 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவ மழை முன்னதாவே துவங்கி உள்ளதால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை