அரசியல்

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது - பினராயி விஜயன்

பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு 16 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவ மழை முன்னதாவே துவங்கி உள்ளதால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு