அரசியல்

"பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது" - ஆளுநர் தமிழிசை

தந்தி டிவி

பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிட்டதை இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்களும்தான் விமர்சிக்கிறார்கள் என்றும் கூறினார். மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடி இருக்கும்போது ஊழல் நடக்காது என்றும், சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறித்து தெளிவான விளக்கம் தரப்படும் என்றும் கூறினார்.

-

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை