அரசியல்

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார்.

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்தும் பணியை பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர், துடப்பத்தால், சாலைகளில் கிடந்த குப்பைகளை கூட்டி அள்ளி தமிழிசை சுத்தம் செய்தார்.

தனியார் பள்ளி மாணவர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய தமிழிசை, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை