அரசியல்

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார்.

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்தும் பணியை பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர், துடப்பத்தால், சாலைகளில் கிடந்த குப்பைகளை கூட்டி அள்ளி தமிழிசை சுத்தம் செய்தார்.

தனியார் பள்ளி மாணவர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய தமிழிசை, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா