அரசியல்

"கொரோனா வைரஸ் தாக்கம் : மக்கள் பீதியடையத் தேவையில்லை" - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு நடத்தி உள்ளார்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு நடத்தி உள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இந்த வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயல்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வரும் நிலையில், யாரும் பீதியடையத் தேவையில்லை என மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை