அரசியல்

கொரோனா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு

கொரோனா வைரஸ் தொடர்பாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தொடர்பாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஜனவரி முதல் 7 விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சோதனை தொடங்கியதாக கூறிய அமைச்சர், பின்னர் அது 21 விமான நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக கூறினார். இது வரை 6 லட்சம் பயணிகளை சோதித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்