அரசியல்

கொரோனா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு

கொரோனா வைரஸ் தொடர்பாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தொடர்பாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஜனவரி முதல் 7 விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சோதனை தொடங்கியதாக கூறிய அமைச்சர், பின்னர் அது 21 விமான நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக கூறினார். இது வரை 6 லட்சம் பயணிகளை சோதித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்