அரசியல்

கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக கூறப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி நிலவரப்படி 3 லிட்டர் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வந்த சசிகலா, தற்போது 2 லிட்டர் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு