அரசியல்

கேரளாவில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - இதுவரை 5 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிப்பு"

கேரளாவில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை,10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டிருக்கிறது. இந்த நிலையில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம். எம். மணி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் டி. ஜெலீலுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. எம்.எம். மணி, திருவனந்தபுரம் மருத்துவமனையிலும், ஜெலீல் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 5 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்