அரசியல்

கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்

கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தந்தி டிவி
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், தான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். ஆனால், பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை