அரசியல்

கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்

கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தந்தி டிவி
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், தான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். ஆனால், பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே