அரசியல்

கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்

கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தந்தி டிவி
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், தான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். ஆனால், பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு