அரசியல்

கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்

கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தந்தி டிவி
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், தான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். ஆனால், பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு