அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களை சந்தித்து பதவி விலகுவதாக அறிவித்துக் கொண்டிருந்த போது, அவரது ஆதரவாளர்களுக்கு அடுத்தடுத்து போன் அழைப்புகள் வந்தன. அதை தவிர்க்குமாறு வலியுறுத்திய செம்மலையின் உதவியாளருக்கும் இறுதியில் அழைப்பு ஒன்று வர, அவரும் அந்த அழைப்பை ஏற்கவில்லை.