அரசியல்

எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விவகாரம் : குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு - மாணிக்தாகூர்

எதிர்க்கட்சி தலைவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஜக சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள கூடாது என, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எதிர்க்கட்சி தலைவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஜக சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள கூடாது என, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார். இதற்காக மக்களவையில் இருந்து வெளியேறிய அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி. பாதுகாப்பை திரும்பப் பெற்றதற்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக, மாணிக்தாகூர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை