அரசியல்

எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விவகாரம் : குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு - மாணிக்தாகூர்

எதிர்க்கட்சி தலைவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஜக சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள கூடாது என, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எதிர்க்கட்சி தலைவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஜக சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள கூடாது என, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார். இதற்காக மக்களவையில் இருந்து வெளியேறிய அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி. பாதுகாப்பை திரும்பப் பெற்றதற்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக, மாணிக்தாகூர் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"