அரசியல்

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்ப்பாட்டம், குலாம் நபி ஆசாத் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் உள்ள ராஜ்பவனில் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் உள்ள ராஜ்பவனில், பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நிகழ்வதாக கூறி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்