அரசியல்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல் - குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற காங்கிரசார்

வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற காங்கிரசார் தடுத்துநிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தந்தி டிவி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை இன்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்து, விவசாயிகள் போராட்டத்தி​ல் தலையிடுமாறு கோரிக்கை வைக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்திக்கு மட்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரியங்கா காந்தி மற்றும் சில எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு