அரசியல்

வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பதே முக்கிய வேலை - ராகுல்

வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார்.

தந்தி டிவி
இதனிடையே, வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு, திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார். அப்போது, சாலையில் கூடி நின்ற ஏராளமானோர், ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள தான், எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார். மேலும், வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பது தான் தமது முக்கிய வேலை எனவும் ராகுல் காந்தி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்