அரசியல்

வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பதே முக்கிய வேலை - ராகுல்

வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார்.

தந்தி டிவி
இதனிடையே, வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு, திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார். அப்போது, சாலையில் கூடி நின்ற ஏராளமானோர், ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள தான், எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார். மேலும், வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பது தான் தமது முக்கிய வேலை எனவும் ராகுல் காந்தி கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ