அரசியல்

வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பதே முக்கிய வேலை - ராகுல்

வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார்.

தந்தி டிவி
இதனிடையே, வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட களிக்காவு பகுதிக்கு, திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி சென்றார். அப்போது, சாலையில் கூடி நின்ற ஏராளமானோர், ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள தான், எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவேன் என்றார். மேலும், வயநாடு மக்களின் கோரிக்கைகளை கேட்பது தான் தமது முக்கிய வேலை எனவும் ராகுல் காந்தி கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை