அரசியல்

சோனியா தலைமையில் அக்.25-ல் கூட்டம் : தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆலோசனை

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமமையில் வரும் 25ம் தேதி டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.

தந்தி டிவி

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமமையில் வரும் 25ம் தேதி டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. அசாமில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இதுபோன்ற பதிவேடு நாடு முழுவதும் தயாரிக்கப்படும் என, உள்துறை அமைச்சகம் ஏறக்னவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை