அரசியல்

சோனியா தலைமையில் அக்.25-ல் கூட்டம் : தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆலோசனை

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமமையில் வரும் 25ம் தேதி டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.

தந்தி டிவி

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமமையில் வரும் 25ம் தேதி டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. அசாமில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இதுபோன்ற பதிவேடு நாடு முழுவதும் தயாரிக்கப்படும் என, உள்துறை அமைச்சகம் ஏறக்னவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்