அரசியல்

Congress நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை தவறாக பாடிய பெண் - மூத்த தலைவர்களும் சேர்ந்து பாடிய வீடியோ

தந்தி டிவி

கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தேசிய கீதத்தை தவறாக பாடிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஏற்கனவே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியில் சமர அக்னி யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகி பாலோடு ரவி என்பவர் தேசிய கீதத்தை தவறாக பாடிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு நிகழ்ச்சியிலும், பெண் ஒருவர் தேசிய கீதத்தை தவறாக பாட, முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களும் அதனை அப்படியே தவறாக பாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு