அரசியல்

ராகுல்காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் : காங். கட்சி தொண்டர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி, ஈரோட்டில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியையும் தேசத்தையும் வழிநடத்தும் தலைமை ராகுலிடம் மட்டுமே இருப்பதாகவும், ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை