அரசியல்

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டம் - அமைச்சர்களுடன் கேக் வெட்டினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அதிகாரிகளை மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஈடுபடுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

அதிகாரிகளை மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஈடுபடுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி மாநில வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் செயல்படும் கிரண்பேடியின் தொல்லை தாங்காமல் அதிகாரி ஒருவர் மரணமடைந்துவிட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை