அரசியல்

காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...

காங்கிரஸ் பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னை தேனாம்பேட்டையில் பேரணியில் ஈடுபட்டனர். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு