அரசியல்

"ஓபிஎஸ் தொடர்பான புகார் விவகாரம்.. சட்டப்படி நடவடிக்கை.." - சபாநாயகர் அப்பாவு பேட்டி

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ன் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும் என தேனியைச் சேர்ந்த நபர் அளித்த புகாருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஓபிஎஸ் தொடர்பான புகார் விவகாரத்தில் உரிய சட்ட ஆய்வு செய்து, பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்