அரசியல்

"ஓபிஎஸ் தொடர்பான புகார் விவகாரம்.. சட்டப்படி நடவடிக்கை.." - சபாநாயகர் அப்பாவு பேட்டி

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ன் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும் என தேனியைச் சேர்ந்த நபர் அளித்த புகாருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஓபிஎஸ் தொடர்பான புகார் விவகாரத்தில் உரிய சட்ட ஆய்வு செய்து, பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை