அரசியல்

வைகோ மீது காவல்நிலையத்தில் புகார்

திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது புகார் மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், அளித்த புகார் மனுவில், கடந்த 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருகையின் போது, வைகோ தலைமையில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது, கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் வைகோ பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே