அரசியல்

வைகோ மீது காவல்நிலையத்தில் புகார்

திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது புகார் மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், அளித்த புகார் மனுவில், கடந்த 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருகையின் போது, வைகோ தலைமையில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது, கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் வைகோ பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி