வன்னியர் இடஒதுக்கீடு - அரசுப்பணி வழங்க அன்புமணி கோரிக்கை வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியானவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்... 1987ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்...