அரசியல்

"முதல்வர் நாராயணசாமி மனு விசாரணைக்கு உகந்தது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் படி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வழக்கு, விசாரணைக்கு உகந்தது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் படி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வழக்கு, விசாரணைக்கு உகந்தது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நாராயணசாமியின் மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறி, வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி