அரசியல்

காளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளையார்கோவில் ஒன்றிய செயலாளராக உள்ள கென்னடி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திக்கு அழைப்பு விடுக்காததால் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த போவதாக தகவல் வந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சக்தியின் ஆதரவாளர்கள், கூட்டத்தை நடத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததால் கிராமசபை கூட்டம் கைவிடப்பட்டது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே