அரசியல்

காளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளையார்கோவில் ஒன்றிய செயலாளராக உள்ள கென்னடி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திக்கு அழைப்பு விடுக்காததால் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த போவதாக தகவல் வந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சக்தியின் ஆதரவாளர்கள், கூட்டத்தை நடத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததால் கிராமசபை கூட்டம் கைவிடப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை