அரசியல்

"நொய்யல் ஆற்றை மாசுபடாமல் காக்க புதிய திட்டம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

தந்தி டிவி
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள், நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்