அரசியல்

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு அனுமதித்த நேரத்தைவிட கூடுதலாக நேரமாகிவிட்டதாக கூறிய அவர்கள், போராட்டத்தை கலைக்க முயன்றனர். இந்நிலையில், ஷர்மிளா பாதயாத்திரையாக செல்வதாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும், இதற்கான விண்ணப்பங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்