அரசியல்

"ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு முறையீடு

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார்.

தந்தி டிவி

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார். இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக பிற்பகல் தலைமை நீதிபதி முடிவெடுக்க உள்ளதாக நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை