அரசியல்

"ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு முறையீடு

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார்.

தந்தி டிவி

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார். இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக பிற்பகல் தலைமை நீதிபதி முடிவெடுக்க உள்ளதாக நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி