அரசியல்

"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்" - கமல்ஹாசன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

தந்தி டிவி

கோவில் சம்மந்தப்பட்டவர்கள் துணை இல்லாமல் சிலை திருட்டு நடந்திருக்காது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்களுடனான சந்திப்பு சுற்றுப் பயணத்திற்கு சேலம் புறப்பட்டபோது, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும் வரை ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை