அரசியல்

சென்னையில் சுற்றுலா தளமாக உருவெடுக்கும் அடையாறு

தந்தி டிவி

சென்னை அடையாறு ஆறு 30 மாதங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராமாபுரத்தில் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையில் புதிதாக 6-ஆவது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எம்.பி. தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கின்றன என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்