அரசியல்

சென்னையில் சுற்றுலா தளமாக உருவெடுக்கும் அடையாறு

தந்தி டிவி

சென்னை அடையாறு ஆறு 30 மாதங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராமாபுரத்தில் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையில் புதிதாக 6-ஆவது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எம்.பி. தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கின்றன என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்