அரசியல்

சென்னையில் சுற்றுலா தளமாக உருவெடுக்கும் அடையாறு

தந்தி டிவி

சென்னை அடையாறு ஆறு 30 மாதங்களில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராமாபுரத்தில் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையில் புதிதாக 6-ஆவது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எம்.பி. தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கின்றன என்று தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை