அரசியல்

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - ஹெச்.ராஜா

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு எந்த வித கட்டுப்பாடும் விதிக்க கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை ஆர்.கே. நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் அவர், கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜா, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்