அரசியல்

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - ஹெச்.ராஜா

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு எந்த வித கட்டுப்பாடும் விதிக்க கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை ஆர்.கே. நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் அவர், கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜா, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்