அரசியல்

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் : கட்டித்தழுவி பிரதமர் நரேந்திரமோடி ஆறுதல்

சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார்.

தந்தி டிவி

சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, சிவனை, பிரதமர் மோடி, கட்டித்தழுவி, ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமர் மோடியும் கண் கலங்கினார். இந்த காட்சி, அனைவரையும் நெகிழ செய்வதாக இருந்தது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு