அரசியல்

24 மணி நேர வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் விளக்கம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 24 மணி நேர வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,

முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றும் அவரை அம்மாநில போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இதனிடையே, குண்டூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 கிராமங்களை சேர்ந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், கலவரத்தை தடுக்கவே முன்னாள் முதலமைச்சரை வீட்டுச் சிறையில் வைத்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை