அரசியல்

24 மணி நேர வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் விளக்கம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 24 மணி நேர வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,

முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றும் அவரை அம்மாநில போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இதனிடையே, குண்டூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 கிராமங்களை சேர்ந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், கலவரத்தை தடுக்கவே முன்னாள் முதலமைச்சரை வீட்டுச் சிறையில் வைத்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு