அரசியல்

24 மணி நேர வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் விளக்கம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 24 மணி நேர வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,

முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றும் அவரை அம்மாநில போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இதனிடையே, குண்டூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 கிராமங்களை சேர்ந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், கலவரத்தை தடுக்கவே முன்னாள் முதலமைச்சரை வீட்டுச் சிறையில் வைத்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்