அரசியல்

"எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு, பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது என்றும், இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்